ஆக்கிரமித்தவர்களுக்கு இன்று மதியம் வரை காலக்கெடு !
வடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்று பகுதிகளில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற உள்ளுர் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். வடமராட்சி கிழக்கின் கரையோரங்களை ஆக்கிரமித்து வரும் தென்னிலங்கை மீனவர் கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட வாடிகளை அமைத்துள்ளனர். அதேவேளை அட்டைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் 1000 க்கு மேற்பட்ட அவர்களது தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் … Continue reading ஆக்கிரமித்தவர்களுக்கு இன்று மதியம் வரை காலக்கெடு !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed